Tamilnadu

News April 20, 2026

தஞ்சை: சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

image

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

புதுச்சேரி: பெயிண்ட்டரை குத்திய தந்தை-மகன்

image

வாணரபேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் அருள்தாஸ் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அருள்தாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது வெங்கடேசன் அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேசன் மகன் அருண் திருப்புளியால் அருள்தாஸை கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருள்தாஸ் ஒதியஞ்சாலை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2026

புதுச்சேரி: பெயிண்ட்டரை குத்திய தந்தை-மகன்

image

வாணரபேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் அருள்தாஸ் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அருள்தாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது வெங்கடேசன் அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேசன் மகன் அருண் திருப்புளியால் அருள்தாஸை கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருள்தாஸ் ஒதியஞ்சாலை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2026

புதுச்சேரி: பெயிண்ட்டரை குத்திய தந்தை-மகன்

image

வாணரபேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் அருள்தாஸ் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அருள்தாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது வெங்கடேசன் அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேசன் மகன் அருண் திருப்புளியால் அருள்தாஸை கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருள்தாஸ் ஒதியஞ்சாலை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2026

புதுச்சேரி: பெயிண்ட்டரை குத்திய தந்தை-மகன்

image

வாணரபேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் அருள்தாஸ் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அருள்தாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது வெங்கடேசன் அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேசன் மகன் அருண் திருப்புளியால் அருள்தாஸை கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருள்தாஸ் ஒதியஞ்சாலை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2026

புதுச்சேரி: பெயிண்ட்டரை குத்திய தந்தை-மகன்

image

வாணரபேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் அருள்தாஸ் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அருள்தாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது வெங்கடேசன் அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேசன் மகன் அருண் திருப்புளியால் அருள்தாஸை கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருள்தாஸ் ஒதியஞ்சாலை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2026

புதுச்சேரி: பெயிண்ட்டரை குத்திய தந்தை-மகன்

image

வாணரபேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் அருள்தாஸ் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அருள்தாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது வெங்கடேசன் அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேசன் மகன் அருண் திருப்புளியால் அருள்தாஸை கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருள்தாஸ் ஒதியஞ்சாலை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

News April 20, 2026

தஞ்சை: சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி

image

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 20, 2026

தபால் வாக்கு செலுத்தலை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

News April 20, 2026

தபால் வாக்கு செலுத்தலை ஆய்வு செய்த ஆட்சியர்

image

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டிலிருந்தே தபால் வாக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருவாரூர், கொடிக்கால்பாளையம் பகுதியில் உள்ள தாஜ்பிரகாஷ் தெருவில் 85 வயதிற்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேற்று தபால் வாக்கு செலுத்தும் முறையை நேரில் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!