India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

சீர்காழி வட்டம் காரைமேடு பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனையிட்டதில் சீர்காழியை சேர்ந்த பாலகுமாரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.69,500 கைப்பற்றி, சீர்காழி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

வாணரபேட்டையைச் சேர்ந்த பெயிண்டர் அருள்தாஸ் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று அருள்தாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தபோது வெங்கடேசன் அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வெங்கடேசன் மகன் அருண் திருப்புளியால் அருள்தாஸை கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருள்தாஸ் ஒதியஞ்சாலை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 19 வயது கல்லூரி மாணவர் சிவபாலா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் பார்த்தசாரதி என்பவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.