India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் அரசு பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை ரூ.1,41,50,503 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததை தொடர்ந்து ரூ,1,37,78,383 பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் அரசு பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை ரூ.1,41,50,503 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததை தொடர்ந்து ரூ,1,37,78,383 பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.