India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதில் ஒன்றாக வாகனம் ஓட்டுவதற்கு வயது மிக முக்கியம் என்றும், வயது குறைந்த சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதில் ஒன்றாக வாகனம் ஓட்டுவதற்கு வயது மிக முக்கியம் என்றும், வயது குறைந்த சிறார்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.