Tamilnadu

News April 20, 2026

நாகையில் சீமான் 2 நாட்கள் தேர்தல் பரப்புரை!

image

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

நாகையில் சீமான் 2 நாட்கள் தேர்தல் பரப்புரை!

image

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

நாகையில் சீமான் 2 நாட்கள் தேர்தல் பரப்புரை!

image

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

நாகையில் சீமான் 2 நாட்கள் தேர்தல் பரப்புரை!

image

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நாகை மாவட்டத்தில் 2 நாள் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில், இன்று மாலை 6 மணிக்கு வேதாரண்யத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.16ம் தேதி காலை 9 மணிக்கு நாகப்பட்டினம், 10 மணிக்கு கீழ்வேளூரில் வாகனப் பிரசாரம் நடக்கிறது. இந்த 3 நிகழ்வுகளிலும் கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

டெல்லி ஐஏஎஸ் அதிகாரிகள் புதுச்சேரிக்கு மாற்றம்

image

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

News April 20, 2026

டெல்லி ஐஏஎஸ் அதிகாரிகள் புதுச்சேரிக்கு மாற்றம்

image

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

News April 20, 2026

JUST IN: மீஞ்சூர் அருகே கொடூர வன்முறை!

image

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

News April 20, 2026

JUST IN: மீஞ்சூர் அருகே கொடூர வன்முறை!

image

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

News April 20, 2026

JUST IN: மீஞ்சூர் அருகே கொடூர வன்முறை!

image

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

News April 20, 2026

JUST IN: மீஞ்சூர் அருகே கொடூர வன்முறை!

image

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

error: Content is protected !!