India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் வரும் ஏப்.19 (ஞாயிறு) அன்று ஓசூரில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.மாலை 4 மணி அளவில் தொடங்கும் இக்கூட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் வரும் ஏப்.19 (ஞாயிறு) அன்று ஓசூரில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.மாலை 4 மணி அளவில் தொடங்கும் இக்கூட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், வேப்பனஹள்ளி மற்றும் தளி ஆகிய 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ஏ.ஜி.எம்.யு.டி கேடரைச் சேர்ந்த 7 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நிர்வாகத்திற்கு 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டில்லியில் பணியாற்றிய ராஜீவ சுக்லா மற்றும் அனுாப் தாக்கூர் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்.
Sorry, no posts matched your criteria.