Tamilnadu

News April 20, 2026

திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்

image

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் அரசு பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை ரூ.1,41,50,503 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததை தொடர்ந்து ரூ,1,37,78,383 பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்

image

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் அரசு பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நேற்று இரவு வரை ரூ.1,41,50,503 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்ததை தொடர்ந்து ரூ,1,37,78,383 பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News April 20, 2026

வள்ளுவர் கோட்டத்திற்கு 50 வயசு!

image

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

News April 20, 2026

வள்ளுவர் கோட்டத்திற்கு 50 வயசு!

image

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

News April 20, 2026

வள்ளுவர் கோட்டத்திற்கு 50 வயசு!

image

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

News April 20, 2026

வள்ளுவர் கோட்டத்திற்கு 50 வயசு!

image

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

News April 20, 2026

வள்ளுவர் கோட்டத்திற்கு 50 வயசு!

image

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

News April 20, 2026

வள்ளுவர் கோட்டத்திற்கு 50 வயசு!

image

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

News April 20, 2026

வள்ளுவர் கோட்டத்திற்கு 50 வயசு!

image

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

News April 20, 2026

வள்ளுவர் கோட்டத்திற்கு 50 வயசு!

image

சென்னையின் அடையாளமான வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டு 50வது ஆண்டின் தொடக்க தினம் இன்று (ஏப்ரல் 15) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் நுங்கம்பாக்கத்தில் இக்கட்டிடம் உருவாக்கப்பட்டது. வி. கணபதி ஸ்தபதி வடிவமைப்பில் திருவாரூர் தேரை போன்ற அமைப்பில் கோட்டம் கட்டப்பட்டது. 1330 திருக்குறள்கள் செதுக்கப்பட்டு 4000 பேர் அமரக்கூடிய அரங்கம் இதில் அமைந்துள்ளது.

error: Content is protected !!