India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம் முழுவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மதுரை மத்திய தொகுதியில் ரூ.11.34 லட்சம், கிழக்கு தொகுதியில் 13.41 லட்சம், வடக்கு தொகுதியில் ரூ.7.62 லட்சம், தெற்கு தொகுதியில் ரூ.10.45லட்சம் என நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மாவட்டத்தில் ரூ.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் மதுரை மத்திய தொகுதியில் ரூ.11.34 லட்சம், கிழக்கு தொகுதியில் 13.41 லட்சம், வடக்கு தொகுதியில் ரூ.7.62 லட்சம், தெற்கு தொகுதியில் ரூ.10.45லட்சம் என நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மாவட்டத்தில் ரூ.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோ.புதூரை சேர்ந்த இருதய ஜெகன்நாத்- ரோஸ்லின் சில்வா(28) ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட ரோஸ்லின் சில்வா தனது தந்தை வீட்டிற்கு சென்று விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இதில் ஆத்திரமடைந்த ஜெகன்நாத் அரிவாளால் மனைவியை நேற்று சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ரோஸ்லின் சில்வா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

கோ.புதூரை சேர்ந்த இருதய ஜெகன்நாத்- ரோஸ்லின் சில்வா(28) ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட ரோஸ்லின் சில்வா தனது தந்தை வீட்டிற்கு சென்று விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இதில் ஆத்திரமடைந்த ஜெகன்நாத் அரிவாளால் மனைவியை நேற்று சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ரோஸ்லின் சில்வா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

கோ.புதூரை சேர்ந்த இருதய ஜெகன்நாத்- ரோஸ்லின் சில்வா(28) ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட ரோஸ்லின் சில்வா தனது தந்தை வீட்டிற்கு சென்று விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இதில் ஆத்திரமடைந்த ஜெகன்நாத் அரிவாளால் மனைவியை நேற்று சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ரோஸ்லின் சில்வா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

கோ.புதூரை சேர்ந்த இருதய ஜெகன்நாத்- ரோஸ்லின் சில்வா(28) ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட ரோஸ்லின் சில்வா தனது தந்தை வீட்டிற்கு சென்று விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இதில் ஆத்திரமடைந்த ஜெகன்நாத் அரிவாளால் மனைவியை நேற்று சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ரோஸ்லின் சில்வா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

கோ.புதூரை சேர்ந்த இருதய ஜெகன்நாத்- ரோஸ்லின் சில்வா(28) ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட ரோஸ்லின் சில்வா தனது தந்தை வீட்டிற்கு சென்று விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இதில் ஆத்திரமடைந்த ஜெகன்நாத் அரிவாளால் மனைவியை நேற்று சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ரோஸ்லின் சில்வா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

கோ.புதூரை சேர்ந்த இருதய ஜெகன்நாத்- ரோஸ்லின் சில்வா(28) ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட ரோஸ்லின் சில்வா தனது தந்தை வீட்டிற்கு சென்று விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இதில் ஆத்திரமடைந்த ஜெகன்நாத் அரிவாளால் மனைவியை நேற்று சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ரோஸ்லின் சில்வா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

வாடிப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சித்தாலங்குடி கிராமத்தில் பெய்த கனமழையில், முத்துச்சாமி என்பவர் வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரம் சாய்ந்ததில் அருகில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டி மேல் விழுந்து கன்று பலியானது.மேலும் இப்பகுதியில் வாழை, தென்னை மரங்கள் பெருமளவில் சேதமடைந்தன. சேதங்கள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கீடு செய்து வருகின்றனர்.

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.