Madurai

News March 22, 2026

மதுரை: நெருங்கும் தேர்தல்; உடனே செக் பண்ணுங்க!

image

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களும் <>electoralsearch.eci <<>>என்ற அதிகாரப்பூர்வ இணையத்தை பார்வையிட்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பெயர்களை சேர்ப்பதற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைன் வரும் 26-ம் தேதிக்குள் சமர்பிக்கலாம்.

News March 22, 2026

மதுரை: நெருங்கும் தேர்தல்; உடனே செக் பண்ணுங்க!

image

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களும் <>electoralsearch.eci <<>>என்ற அதிகாரப்பூர்வ இணையத்தை பார்வையிட்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பெயர்களை சேர்ப்பதற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைன் வரும் 26-ம் தேதிக்குள் சமர்பிக்கலாம்.

News March 22, 2026

மதுரை: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

மதுரை மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 22, 2026

மதுரையில் ரூ. 27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

image

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் நோக்கில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் நேற்று வாகனத் தணிக்கையின்போது, ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ. 7.11 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

News March 22, 2026

மதுரையில் ரூ. 27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

image

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் நோக்கில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் நேற்று வாகனத் தணிக்கையின்போது, ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ. 7.11 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

News March 22, 2026

மதுரை: கண்மாயில் மூழ்கி வாலிபர் பலி

image

திருப்பரங்குன்றம் அருகே கரடிக்கல் குண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்(20). இவர் நேற்று கரடிக்கல் கண்மாய் பகுதியில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு கண்மாயில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சரவணன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 22, 2026

மதுரை: கண்மாயில் மூழ்கி வாலிபர் பலி

image

திருப்பரங்குன்றம் அருகே கரடிக்கல் குண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்(20). இவர் நேற்று கரடிக்கல் கண்மாய் பகுதியில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டு கண்மாயில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் சரவணன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News March 21, 2026

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (21.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

மதுரை: பசுவை கொன்ற வழக்கில் திமுக பிரமுகர் மீது வழக்கு!

image

அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(60). இவருக்கும் பாசிங்காபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் கண்ணனுக்கும் அரசியல் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரனின் 2 பசு மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது. இதற்கு காரணம் கண்ணன் என அவர் போலீசில் புகார் அளித்தார். அலங்காநல்லூர் போலீசார் திமுக பிரமுகரான கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்.

News March 21, 2026

மதுரை: பசுவை கொன்ற வழக்கில் திமுக பிரமுகர் மீது வழக்கு!

image

அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(60). இவருக்கும் பாசிங்காபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் கண்ணனுக்கும் அரசியல் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரனின் 2 பசு மாடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது. இதற்கு காரணம் கண்ணன் என அவர் போலீசில் புகார் அளித்தார். அலங்காநல்லூர் போலீசார் திமுக பிரமுகரான கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!