India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தாலுகாக்களில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டங்களும் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் அரசு கட்டிடங்களில் இருந்த அரசியல் வாசகங்கள் மற்றும் சின்னங்கள் அழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தலைவர்களின் சிலைகளை மூடியும், கொடிக்கம்பங்களை அகற்றியும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஓசூர் அடுத்த பாரதி நகரை சேர்ந்த ஜோதி ஶ்ரீ என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் வேறு ஒரு நபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த சம்பவம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் பெற்றோர் காதலை கைவிடுமாறு கூறி உள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் மா-14 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை நேற்று (மார்ச் 15) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 16) காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. ஆனந்த்ரராஜ் கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐத் தொடர்பு கொள்ளலாம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை நேற்று (மார்ச் 15) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 16) காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. ஆனந்த்ரராஜ் கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐத் தொடர்பு கொள்ளலாம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை நேற்று (மார்ச் 15) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 16) காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. ஆனந்த்ரராஜ் கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐத் தொடர்பு கொள்ளலாம்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை நேற்று (மார்ச் 15) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 16) காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. ஆனந்த்ரராஜ் கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐத் தொடர்பு கொள்ளலாம்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு இன்று தனது வலைத்தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிலிண்டரை பதிவு செய்ய அரசு ஒதுக்கிய எண்களை மட்டும் தொடர்பு கொள்ளவும் வேறு எந்த இணைப்பையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. மேலும் தேவையற்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் OTPகளை மற்றவர்களிடம் பகிர வேண்டாம் என எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Sorry, no posts matched your criteria.