India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக்கிய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. ஓடும் பேருந்தில் ஏற முயற்சிப்பது உயிருக்கு ஆபத்தானது என அறிவுறுத்தியுள்ளது. அவசரப்படாமல் அடுத்த பேருந்தை காத்திருப்பதே பாதுகாப்பான நடைமுறை என்றும் தெரிவித்துள்ளது. உயிரை மதித்து பொறுமையாக பயணம் செய்ய பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அறியாத QR Code-களை ஸ்கேன் செய்தால் உங்கள் வங்கி தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. QR Code பயன்படுத்தும் முன் அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். சந்தேகமான செயல்கள் ஏற்பட்டால் உடனே 1930 எண்ணை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கவனமாக இருந்து பாதுகாப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். <

கிருஷ்ணகிரி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1. கிருஷ்ணகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04343-225069 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <

கிருஷ்ணகிரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <

கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. ஏ.ஐ. (AI) மூலம் போலி வீடியோ & தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அனுமதியின்றி சமூக ஊடகங்களில் குறுஞ்செய்தி மூலம் பிரச்சாரம் செய்தால், அந்தச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இரவு ரோந்து அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் அந்தந்த பகுதி அதிகாரிகளையோ அல்லது 100 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.