India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் இங்கு <

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் இங்கு <

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் இங்கு <

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் இங்கு <

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பிப்.20 – மார்ச் 2 வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்திருந்தது. இதையடுத்து பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திமுக அலுவலகத்தில் விருப்பம் மனு தாக்கல் செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று கூறியதாவது; 2024 ஆம் ஆண்டு தோவாளை, நாகர்கோவில், ராஜாக்கமங்கலம், தக்கலை, மேல்புறம் ஆகிய 5 வட்டாரங்களில் பாலின விகிதம் குறைவாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து விழிப்புணர்வுகள், பயிற்சிகள், கண்காணிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த ஆண்டிற்கான பெண் குழந்தை பாலின விகிதமானது 965 ல் இருந்து 990.6 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

செம்பொன்விளை மின்விநியோக பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று (பிப்.27) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செம்பொன் விளை, பெத்தேல்புரம், மேற்கு நெய்யூர், பெரியாப்பள்ளி, அய்யம்பாற விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

கோவில்பட்டியை சேர்ந்த நீதிபாண்டியன் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் அமைச்சர் மனோதங்கராஜ் பகிர்ந்த ஒரு வீடியோ பிரதமரை அவதூறாகவும், அவமதிக்கும் வகையில் உள்ளதால் அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

மக்களே செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.