India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக தலைமையில் நிதானமான நிதர்சனமான கூட்டணி அமைத்துள்ளது என்றும் திமுக தலைமையில் மெகா கூட்டணி என்ற பெயரில் 22 கட்சிகளைக் கொண்ட கூட்டணி அமைத்துள்ளதாகவும் விளவங்கோடு Ex. MLA விஜயதரணி தெரிவித்துள்ளார். மேலும், அதிகமானால் அமிர்தமும் விஷம், அதேபோல் அதிக பாரத்தை ஏற்றினால் அச்சாணி கழன்றுவிடும், தேர் நகராது என்றார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலை சந்திக்க அதிமுக தலைமையில் நிதானமான நிதர்சனமான கூட்டணி அமைத்துள்ளது என்றும் திமுக தலைமையில் மெகா கூட்டணி என்ற பெயரில் 22 கட்சிகளைக் கொண்ட கூட்டணி அமைத்துள்ளதாகவும் விளவங்கோடு Ex. MLA விஜயதரணி தெரிவித்துள்ளார். மேலும், அதிகமானால் அமிர்தமும் விஷம், அதேபோல் அதிக பாரத்தை ஏற்றினால் அச்சாணி கழன்றுவிடும், தேர் நகராது என்றார்.

குமரி, புலியூர்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (65). தொழிலாளியான இவர் நேற்று குமாரகோவில் சந்திப்பு பகுதியில் டீ குடித்துவிட்டு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டப் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் அல்லது அசம்பாவிதங்கள் நடந்தால், உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறை (100) அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம். சைபர் க்ரைம் உதவிக்கு: 1930.

(12.03.2026) கன்னியாகுமரி மாவட்டம் காவல்துறை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இரவு நேரங்களில் வெளியில் பயணிக்கும் நபர்கள் ஆபத்தான சூழலில் மேலே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. .

குமரி மாவட்ட மக்களே, இங்கு <

குமரி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.