Kanyakumari

News March 16, 2026

குமரி: தி.மு.க.,வில் இணைந்த த.வெ.க., நிர்வாகிகள்

image

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூரை சேர்ந்த த.வெ.க பேரூர் செயலாளர் வினேஷ் தலைமையில் 25-க்கு மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். இவர்கள் அனைவருக்கும் திமுக கட்சி துண்டு அணிவித்த மாவட்ட திமுக செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News March 16, 2026

குமரி: தி.மு.க.,வில் இணைந்த த.வெ.க., நிர்வாகிகள்

image

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூரை சேர்ந்த த.வெ.க பேரூர் செயலாளர் வினேஷ் தலைமையில் 25-க்கு மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். இவர்கள் அனைவருக்கும் திமுக கட்சி துண்டு அணிவித்த மாவட்ட திமுக செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News March 16, 2026

குமரி: தி.மு.க.,வில் இணைந்த த.வெ.க., நிர்வாகிகள்

image

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூரை சேர்ந்த த.வெ.க பேரூர் செயலாளர் வினேஷ் தலைமையில் 25-க்கு மேற்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். இவர்கள் அனைவருக்கும் திமுக கட்சி துண்டு அணிவித்த மாவட்ட திமுக செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News March 16, 2026

குமரியில் இன்று முதல் ரத்து – ஆட்சியர்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டங்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மனுக்களை அளிக்க ஏதுவாக ஆட்சியர் ஆலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

குமரியில் இன்று முதல் ரத்து – ஆட்சியர்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டங்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மனுக்களை அளிக்க ஏதுவாக ஆட்சியர் ஆலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

குமரியில் இன்று முதல் ரத்து – ஆட்சியர்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டங்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்கள் மனுக்களை அளிக்க ஏதுவாக ஆட்சியர் ஆலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை அளிக்கலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள படைக்கல உரிமம் பெற்ற அனைத்து படைக்கல உரிமதாரர்களும் தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற படைக்கலன்களை (துப்பாக்கியை) அருகிலுள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாது உடனடியாக ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள படைக்கல உரிமம் பெற்ற அனைத்து படைக்கல உரிமதாரர்களும் தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற படைக்கலன்களை (துப்பாக்கியை) அருகிலுள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாது உடனடியாக ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள படைக்கல உரிமம் பெற்ற அனைத்து படைக்கல உரிமதாரர்களும் தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற படைக்கலன்களை (துப்பாக்கியை) அருகிலுள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாது உடனடியாக ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News March 16, 2026

துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள படைக்கல உரிமம் பெற்ற அனைத்து படைக்கல உரிமதாரர்களும் தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற படைக்கலன்களை (துப்பாக்கியை) அருகிலுள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாது உடனடியாக ஒப்படைக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அழகுமீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!