India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்த சிவ அஜித் (29) நேற்று வேலைக்கு செல்வதற்காக அப்பகுதியில் பஸ்சிற்காக காத்திருந்தார். பின்னர் அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏற முயன்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜெரின் சஞ்சய் (21) கோவையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வாளையார் அணைக்கு குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கினார். தகவலறிந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் மூழ்கிய மாணவரின் கதி என்னவென்று தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு.

அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜெரின் சஞ்சய் (21) கோவையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வாளையார் அணைக்கு குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கினார். தகவலறிந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் மூழ்கிய மாணவரின் கதி என்னவென்று தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு.

அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஜெரின் சஞ்சய் (21) கோவையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் வாளையார் அணைக்கு குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கினார். தகவலறிந்த கஞ்சிக்கோடு தீயணைப்பு படையினர் ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றில் மூழ்கிய மாணவரின் கதி என்னவென்று தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை கொல்லங்கோடு கோவிலில் வரும் 22 ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கொல்லங்கோடு, நித்திரவிளை, நடைக்காவு, ஊரம்பு டாஸ்மாக் கடைகளும் , கொல்லங்கோட்டில் உள்ள தனியார் பாரும் செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <

கன்னியாகுமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<

கன்னியாகுமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<

கன்னியாகுமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
Sorry, no posts matched your criteria.