India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

அண்ணா அறிவாலயத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் நேற்று நேர்காணல் நடந்தது. அதில் கிள்ளியூர் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இம்முறை திமுக போட்டியிடுவது குறித்து ஒரு தரப்பினர் கூறிவந்தனர். பின்னர் நேர்காணல் முடித்து வெளியே வந்த நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

அண்ணா அறிவாலயத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் நேற்று நேர்காணல் நடந்தது. அதில் கிள்ளியூர் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில் இம்முறை திமுக போட்டியிடுவது குறித்து ஒரு தரப்பினர் கூறிவந்தனர். பின்னர் நேர்காணல் முடித்து வெளியே வந்த நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராஜேஷ் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

குமரிக்கு வாரணாசியில் இருந்து நேற்று முன் தினம் இரவு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வந்தது. அந்த ரயிலில் இருந்து இறங்கிய முதியவர் ஒருவர் நடைமேடையில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் டெல்லியை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ₹20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ₹50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ₹28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ₹20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ₹50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ₹1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள இங்கே <

குமரியில் தேர்தல் விதிமுறை மீறல் (ம) பணப் பட்டுவாடா புகார்கள் இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள மாவட்ட SP ஸ்டாலின் புகார் எண்கள் அறிவித்துள்ளார். தொகுதி வாரியாக எண்கள்;
நாகர்கோவில் – 7358776100
குளச்சல் – 7358068100
கிள்ளியூர் – 7358034100
கன்னியாகுமரி – 7305282100
விளவங்கோடு – 7358063100
பத்மநாதபுரம் தொகுதி – 7397463100 புகார் அளிப்பவரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <
Sorry, no posts matched your criteria.