India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <

பிரச்சார கூட்டங்கள், ஊர்வலங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள் (ம) பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி பெற கோரும் அரசியல் கட்சிகள், பிரதிநிதிகள் தங்களது மனுக்களை 48 மணி நேரத்துக்கு முன்பு https://suvidha.eci.gov.in/login/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பிரச்சாரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு மாவட்ட நீதிபதி அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்க வேண்டும் என குமரி கலெக்டர் அறிவிப்பு.

குமரியில் போதை, மது (ம) கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் தீவிர கண்காணிப்பு சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்து போலீஸ் (ம) பொதுமக்கள் உறவை மேம்படுத்த ஆலோசனைகள், சட்டம் ஒழுங்கு மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை 7708239100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என SP ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் ரகசியம் காக்கப்படும். இந்த தகவலை SHARE IT

குமரி மாவட்டம், வடசேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும், 3 மாடியில் வணிக வளாகவும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து வடசேரி கனக மூலம் சந்தை மாற்றப்பட்டால் 250-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பாதிப்படைவார்கள் எனக் கோரி முதற்கட்ட போராட்டமும் நடைபெற்றது. எனவே, வணிகர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி கடைசி வரை களத்தில் இருக்கும் நாதக நாகர்கோவில் வேட்பாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம், வடசேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும், 3 மாடியில் வணிக வளாகவும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து வடசேரி கனக மூலம் சந்தை மாற்றப்பட்டால் 250-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பாதிப்படைவார்கள் எனக் கோரி முதற்கட்ட போராட்டமும் நடைபெற்றது. எனவே, வணிகர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி கடைசி வரை களத்தில் இருக்கும் நாதக நாகர்கோவில் வேட்பாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம், வடசேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும், 3 மாடியில் வணிக வளாகவும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து வடசேரி கனக மூலம் சந்தை மாற்றப்பட்டால் 250-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பாதிப்படைவார்கள் எனக் கோரி முதற்கட்ட போராட்டமும் நடைபெற்றது. எனவே, வணிகர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி கடைசி வரை களத்தில் இருக்கும் நாதக நாகர்கோவில் வேட்பாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம், வடசேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும், 3 மாடியில் வணிக வளாகவும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து வடசேரி கனக மூலம் சந்தை மாற்றப்பட்டால் 250-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பாதிப்படைவார்கள் எனக் கோரி முதற்கட்ட போராட்டமும் நடைபெற்றது. எனவே, வணிகர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி கடைசி வரை களத்தில் இருக்கும் நாதக நாகர்கோவில் வேட்பாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம், வடசேரியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும், 3 மாடியில் வணிக வளாகவும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து வடசேரி கனக மூலம் சந்தை மாற்றப்பட்டால் 250-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பாதிப்படைவார்கள் எனக் கோரி முதற்கட்ட போராட்டமும் நடைபெற்றது. எனவே, வணிகர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி கடைசி வரை களத்தில் இருக்கும் நாதக நாகர்கோவில் வேட்பாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரயில் மோதிய விபத்தில் இறந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்தவர்கள் என மொத்தம் 163 பேர் பலியாகி உள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்த போது 57 பேர் திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கவனக்குறைவால் தண்டவாளத்தை கடந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் தண்டவாளப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டாம் என்று ரயில்வே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரயில் மோதிய விபத்தில் இறந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்தவர்கள் என மொத்தம் 163 பேர் பலியாகி உள்ளனர். மேலும், ரயிலில் பயணம் செய்த போது 57 பேர் திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கவனக்குறைவால் தண்டவாளத்தை கடந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் தண்டவாளப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டாம் என்று ரயில்வே போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.