Kanyakumari

News March 28, 2026

குமரி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 28, 2026

குமரி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 28, 2026

குமரி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 28, 2026

குமரி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

image

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 28, 2026

குமரி தொகுதியில் 5-வது முறையாக தளவாய் சுந்தரம் போட்டி

image

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் கடந்த 2001-ல் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி வெற்றார். பின்னர் 2006, 2016-ல் தோல்வி அடைந்தார். மீண்டும் 2021-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 5-வது முறையாக களமிறங்கியுள்ளார். இவர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 28, 2026

குமரி: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

image

குமரி மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD <<>>செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 28, 2026

நாகர்கோவில்: அரசு பேருந்து ஓட்டுநருக்கு சிறை

image

புதுவிளையைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி ராணியுடன் பைக்கில் நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாக சென்றபோது அரசு பஸ் மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் ரதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிரைவர் ரதீஷ் குமாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.7000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News March 28, 2026

நாகர்கோவில்: அரசு பேருந்து ஓட்டுநருக்கு சிறை

image

புதுவிளையைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி ராணியுடன் பைக்கில் நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாக சென்றபோது அரசு பஸ் மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் ரதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிரைவர் ரதீஷ் குமாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.7000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News March 28, 2026

நாகர்கோவில்: அரசு பேருந்து ஓட்டுநருக்கு சிறை

image

புதுவிளையைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி ராணியுடன் பைக்கில் நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாக சென்றபோது அரசு பஸ் மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் ரதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிரைவர் ரதீஷ் குமாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.7000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

News March 28, 2026

நாகர்கோவில்: அரசு பேருந்து ஓட்டுநருக்கு சிறை

image

புதுவிளையைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி ராணியுடன் பைக்கில் நாகர்கோவிலுக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக சந்திப்பு வழியாக சென்றபோது அரசு பஸ் மோதியதில் ராணி உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் ரதீஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிரைவர் ரதீஷ் குமாருக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.7000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!