India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் மார்ட்டின் (61). இவர் முட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது பாதி நம்பர் பிளேட் மறைக்கப்பட்ட நிலையில் பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் லூயிஸ் மார்ட்டினை தாக்கி அவரிடம் இருந்த ரூ.10900 பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் மார்ட்டின் (61). இவர் முட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது பாதி நம்பர் பிளேட் மறைக்கப்பட்ட நிலையில் பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் லூயிஸ் மார்ட்டினை தாக்கி அவரிடம் இருந்த ரூ.10900 பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் மார்ட்டின் (61). இவர் முட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது பாதி நம்பர் பிளேட் மறைக்கப்பட்ட நிலையில் பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் லூயிஸ் மார்ட்டினை தாக்கி அவரிடம் இருந்த ரூ.10900 பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

குமரி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <

மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 31.03.206 அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் FL1, FL2, FL3, FL3A மற்றும் FLBAA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை மு.க ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி,
கன்னியாகுமரி – ரெ. மகேஷ்
நாகர்கோவில் – எஸ்.ஆஸ்டின்
ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த முறை பத்மநாபபுரத்தில் மனோதங்கராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் ஆகிய மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.