Kanyakumari

News April 5, 2026

குமரி: மணவாளக்குறிச்சி அருகே வாலிபர் தற்கொலை

image

கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரைட்டன் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. 2வது அறுவை சிகிச்சை செய்ய இன்னும் 15 நாட்கள் இருந்தது. இந்நிலையில் நேற்று அவர் கட்டிலில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை.

News April 5, 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் 34 பேர் வேட்பு மனு தாக்கல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் நேற்று 34 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் மட்டும் திமுக, தவெக உட்பட 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2026

குமரி: ரூ. 20 லட்சம் தேவையா.. அசத்தல் திட்டம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ரூ.28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ரூ.20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ரூ.50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிவில், ரூ.1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

News April 4, 2026

குமரி: ரூ. 20 லட்சம் தேவையா.. அசத்தல் திட்டம்

image

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் மாதம் ரூ.28,000 டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் 6.7% வட்டியுடன் ரூ.20 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதேபோல தினமும் ரூ.50 செலுத்தினால் 5 ஆண்டுகள் முடிவில், ரூ.1.7 லட்சம் கிடைக்கும். பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க அனுமதி உண்டு . இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். SHARE.

News April 4, 2026

குமரி: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

image

குமரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 4, 2026

குமரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

குமரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 4, 2026

குமரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

குமரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 4, 2026

குமரி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

குமரி மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்

1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்

2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்

3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 4, 2026

குமரி: கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

image

புத்தளம் அருகே வசிக்கும் தனபாலன் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் அஸ்வினுக்கும், சாம்கிளாட்சன் என்பவருக்கும் இடையே பிரச்சனை இருந்தது. இதையடுத்து சமாதானம் பேச தனபாலனும், அஸ்வினும் சென்ற போது வீட்டில் யாரும் இல்லாததால் திரும்பி சென்றனர். இதையறிந்த சாம்கிளாட்சன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனபாலனை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த புகாரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு.

News April 4, 2026

குமரி: பளுகல் அருகே ஒருவருக்கு கத்திகுத்து

image

குமரி மாவட்டம், பாறசாலை பகுதியை சேர்ந்தவர் அஜிவ் (52). இவரது சகோதரியின் வீட்டு பளுகலில் உள்ளது. இந்நிலையில் நேற்று அவர் அங்கு சென்றுள்ளார். அப்போது சகோதரியின் கணவர் சுரேஷ்குமார் (55) போதையில் அஜிவுடன் தகராறில் ஈடுபட்டு கத்தியால் காதில் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து பளுகல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!