India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் அன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் அன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் அன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரைட்டன் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. 2வது அறுவை சிகிச்சை செய்ய இன்னும் 15 நாட்கள் இருந்தது. இந்நிலையில் நேற்று அவர் கட்டிலில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை.

கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரைட்டன் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. 2வது அறுவை சிகிச்சை செய்ய இன்னும் 15 நாட்கள் இருந்தது. இந்நிலையில் நேற்று அவர் கட்டிலில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை.

கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரைட்டன் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. 2வது அறுவை சிகிச்சை செய்ய இன்னும் 15 நாட்கள் இருந்தது. இந்நிலையில் நேற்று அவர் கட்டிலில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை.

கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரைட்டன் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. 2வது அறுவை சிகிச்சை செய்ய இன்னும் 15 நாட்கள் இருந்தது. இந்நிலையில் நேற்று அவர் கட்டிலில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை.

கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரைட்டன் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. 2வது அறுவை சிகிச்சை செய்ய இன்னும் 15 நாட்கள் இருந்தது. இந்நிலையில் நேற்று அவர் கட்டிலில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை.

கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரைட்டன் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. 2வது அறுவை சிகிச்சை செய்ய இன்னும் 15 நாட்கள் இருந்தது. இந்நிலையில் நேற்று அவர் கட்டிலில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை.

கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்த பிரைட்டன் என்பவருக்கு சில நாட்களுக்கு முன்பு கழுத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. 2வது அறுவை சிகிச்சை செய்ய இன்னும் 15 நாட்கள் இருந்தது. இந்நிலையில் நேற்று அவர் கட்டிலில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை.
Sorry, no posts matched your criteria.