India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அண்டுகோடு ஈந்திகாலை பகுதியை சேர்ந்தவர் சிவமணி(54). தொழிலாளியான இவர் பளுகல்பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பளுகல் குளத்தில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கிய பொது எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

அண்டுகோடு ஈந்திகாலை பகுதியை சேர்ந்தவர் சிவமணி(54). தொழிலாளியான இவர் பளுகல்பகுதியில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது பளுகல் குளத்தில் குளிப்பதற்காக தண்ணீரில் இறங்கிய பொது எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குமரி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

குமரி மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை. <

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி அனுமதியின்றி கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்படும் பிரசார வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று SP ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி அனுமதியின்றி கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்படும் பிரசார வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று SP ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. விதிகளை மீறி அனுமதியின்றி கட்டுப்பாடுகளை மீறி இயக்கப்படும் பிரசார வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று SP ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் அன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இதனை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.