India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
1. பான்கார்டு: ன்ஸ்ட்ல்
2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE IT

Ph.D மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹35,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. விண்ணப்பிக்க இங்கே <

குமரி மாவட்ட மக்களே.., மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் <

குமரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்வது தொடர்பாக புகார்கள் அளிக்க எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு- 8122223319, சட்டமன்ற தொகுதி வாரியாக நாகர்கோவில்-7358776100, குளச்சல்-7358068100, கிள்ளியூர் 7358034100, குமரி -7305282100, விளவங்கோடு- 7358063100 மற்றும் பத்மநாபபுரம்-7397463100 ஆகிய செல்போன் எண்களில் பொதுமக்கள் தகவல் கூறலாம்.

குமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்ற போது அவர் மீது வழக்குகள் உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியினர் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவரது மனுவை ஏற்க காங்கிரஸ் கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குமரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILLவிலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது இந்த <<-1>>இணையதளத்தில்<<>> புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்.,23ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து குமரியில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தொகுதி வாரியாக மொத்த வேட்பாளர்கள்: குமரி – 23, நாகர்கோவில் – 34, குளச்சல்–20, பத்மநாபபுரம் –19, விளவங்கோடு – 20, கிள்ளியூர் – 19 மொத்தம் ஆண் வேட்பாளர்கள் 114, பெண் வேட்பாளர்கள் 21 என வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தக்கலை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன்கள் சிபு, சீனு இவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மூத்த மகன் சிபு திருமணத்திற்காக இருவரும் சொந்த ஊருக்கு வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் சீனு தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே கல்படி வருக்கத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இந்த வேதனையில் இருந்த வரதராஜன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் தரமான இலவச மருத்துவத்தை பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Card பெற <
Sorry, no posts matched your criteria.