India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT

குமரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04652-275089 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை செய்வதற்காக ஏப்.,12ம் தேதி கன்னியாகுமரி வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்.

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

ராஜாக்கமங்கலம் அருகே பரமன்விளையில் நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை பணிவிடை செய்வதற்காக செல்வகுமார் என்பவர் சென்றபோது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு சாமியின் கழுத்தில் கிடந்த ஒன்றறை கால் பவுன் தங்கச் சங்கிலி, 60 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.5,000 ஆகியவைகள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு.

குமரி மாவட்டம், கடமகோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (40). இவரது சித்தப்பா சந்திரசேகரன் (70) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று சந்திரசேகரன் குடிபோதையில் மகேஷிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி குத்தியதாக கூறப்படுகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

குமரி மாவட்டம், கடமகோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (40). இவரது சித்தப்பா சந்திரசேகரன் (70) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று சந்திரசேகரன் குடிபோதையில் மகேஷிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி குத்தியதாக கூறப்படுகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மகேஷ் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.