India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <

காஞ்சிபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இறுதி வக்காளர் பட்டியல் தற்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதுபடி, மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 11,92,194, இதில், 5,78,080 ஆண் வாக்காளர்கள், 6,13,917 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலின வாக்காளர்கள்; 197 என வெளியிடப்பட்டுள்ளது. இதில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <<19214856>>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க.

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., எஸ்.ஐ.ஆர் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள <

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 1000-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்த உள்ளன. இதில் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த எவரும் பங்கேற்கலாம் என கலெக்டர் கலைச் செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த 2 மாதங்களாக பூட்டியிருந்த இந்த ஓட்டலில் நேற்று(பிப்.22) பின்புற பகுதியில் கரும் புகை கிளம்பி தீப் பற்றியது. அப்போது உள்ளே இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து, ஓட்டல் முழுவதும் தீ பரவியது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீர் பீய்ச்சி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

காஞ்சிபுரம் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

காஞ்சிபுரம் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

காஞ்சிபுரம் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!
Sorry, no posts matched your criteria.