India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலையில் அருகே தேரடி பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோயிலில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில், நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக & கூட்டணி கட்சியினர் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெற வேண்டுமென, 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் வைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலையில் அருகே தேரடி பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோயிலில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில், நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக & கூட்டணி கட்சியினர் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெற வேண்டுமென, 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் வைத்தனர்.

காஞ்சிபுரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <

காஞ்சிபுரம் மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <

காஞ்சிபுரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கே <

காஞ்சிபுரம் வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த லிங்கில் <

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (24.02.2026) ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக தி.சினேகா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க!

தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று(பிப்.24) அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், பொருளியல், புள்ளியல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.