Kanchipuram

News February 26, 2026

காஞ்சிபுரம் மாவட்ட ரோந்து போலிசார் விவரங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

News February 26, 2026

காஞ்சிபுரம் மாவட்ட ரோந்து போலிசார் விவரங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

News February 26, 2026

காஞ்சிபுரம் மாவட்ட ரோந்து போலிசார் விவரங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

News February 26, 2026

காஞ்சிபுரம் மாவட்ட ரோந்து போலிசார் விவரங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

News February 25, 2026

காஞ்சிபுரம் : இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News February 25, 2026

காஞ்சிபுரம்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 25, 2026

காஞ்சி: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

காஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1. காஞ்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27428840. 2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க

News February 25, 2026

காஞ்சி காமாட்சி கோயிலில் ஆளுநர்!

image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தாருடன் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகிறார். தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வருகை தந்த ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

News February 25, 2026

காஞ்சி: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 25, 2026

காஞ்சிபுரம் விவசாயிகள் கவனத்திற்கு!

image

பி.எம் கிசான் சம்மான் நிதி திட்டமானது 2019 பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது .சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குடும்பத்திற்கு வங்கி மூலம் மாதம் உதவி தொகை விவசாயிகளின் வாங்கி கணக்கில் வழங்கப்படும். எனவே விவசாயிகள் பி.எம் கிஷான் திட்டத்தில் உதவி தொகை தொடர்ந்து கிடைத்திட விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெற வேளாண் மற்றும் தோட்டக்கலை துறையை அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!