India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மாவட்டம் (31.12.2025) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க.

புத்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரத்தில் டிச.,31 இரவு 7 மணி முதல் 36 இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள உள்ளனர். கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட பகுதிகளில் ரோந்து காவல் பணிகள் நடைபெறும். மது அருந்தி வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸ், சாகசங்களுக்கு தடை விதித்துள்ளனர். விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.