Kanchipuram

News February 21, 2026

காஞ்சிபுரம்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

காஞ்சிபுரம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> இங்கே கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்

News February 21, 2026

வாலாஜாபாத்தில் காவல்துறை அதிரடி!

image

வாலாஜாபாத் தாலுகா ஊத்துக்காடு பகுதியில் உள்ள அரசு நிலத்தில் மணல் திருடப்படுவதாகக் கிடைத்த புகாரை அடுத்து, போலீசார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அரசு அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற கனரக லாரியை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர் வாலாஜாபாத்தைச் சேர்ந்த அர்ஜுனன் என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், லாரியைப் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

News February 21, 2026

காஞ்சிபுரத்தில் நிலம் மோசடி!

image

மடிப்பாக்கம் சிவராஜ் என்பவரின் ரூ.40 லட்சம் மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணங்கள் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் மோசடி செய்த தவமணி மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். வங்கி ஓய்வூதியதாரரான சிவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News February 21, 2026

காஞ்சிபுரத்தில் துணிகரத் திருட்டு!

image

குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் சேரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில் முருகன், விநாயகருக்கு தனி சன்னதிகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவிலின் கதவை உடைத்து 2 கிராம் நகை, 2 குத்து விளக்குகள், 2 உண்டியல்களில் இருந்த பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து திருமுடிவாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 21, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.20) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 21, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.20) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 21, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.20) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 21, 2026

விவசாயிகளுக்கு வேளாண் பயிர் கடன் வழங்கல்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், விவசாயிகளுக்கு வேளாண் பயிர்கடன்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உடன் இருந்தனர்.

News February 21, 2026

விவசாயிகளுக்கு வேளாண் பயிர் கடன் வழங்கல்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், விவசாயிகளுக்கு வேளாண் பயிர்கடன்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உடன் இருந்தனர்.

News February 21, 2026

விவசாயிகளுக்கு வேளாண் பயிர் கடன் வழங்கல்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், விவசாயிகளுக்கு வேளாண் பயிர்கடன்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!