India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாலாஜாபாத் ( கி.ப ): 044-27256031
உத்திரமேரூர் ( கி.ப ): 044-27272233
ஸ்ரீபெரும்புதூர் ( கி.ப ): 044-27162235
குன்றத்தூர் ( கி.ப ): 044-27174152
காஞ்சிபுரம் ( கி.ப ): 044-27277620
வாலாஜாபாத் ( வ.ப ): 044-27256031
உத்திரமேரூர் ( வ.ப ): 044-27272233
ஸ்ரீபெரும்புதூர் ( வ.ப ): 044-27162235
குன்றத்தூர் ( வ.ப ): 044-27174152
காஞ்சிபுரம் ( வ.ப ): 044-27277620
(SHARE IT)

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் சகாயராஜ்(45). இவர், குன்றத்தூர் வனச்சரகத்தில் வனத்துறை அலுவலராக வேலை செய்து வந்தார். நேற்று(மார்ச் 14) அலுவல் சம்மந்தமாக வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் பைக்கில் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். படப்பை மேம்பாலம் அருகே அதே திசையில் பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சுரேஷ் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் சகாயராஜ்(45). இவர், குன்றத்தூர் வனச்சரகத்தில் வனத்துறை அலுவலராக வேலை செய்து வந்தார். நேற்று(மார்ச் 14) அலுவல் சம்மந்தமாக வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் பைக்கில் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். படப்பை மேம்பாலம் அருகே அதே திசையில் பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சுரேஷ் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் சகாயராஜ்(45). இவர், குன்றத்தூர் வனச்சரகத்தில் வனத்துறை அலுவலராக வேலை செய்து வந்தார். நேற்று(மார்ச் 14) அலுவல் சம்மந்தமாக வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் பைக்கில் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். படப்பை மேம்பாலம் அருகே அதே திசையில் பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சுரேஷ் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் சகாயராஜ்(45). இவர், குன்றத்தூர் வனச்சரகத்தில் வனத்துறை அலுவலராக வேலை செய்து வந்தார். நேற்று(மார்ச் 14) அலுவல் சம்மந்தமாக வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் பைக்கில் வாலாஜாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தார். படப்பை மேம்பாலம் அருகே அதே திசையில் பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த சுரேஷ் உயிரிழந்தார்.

குன்றத்தூர் அருகேவுள்ள மாங்காட்டில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ காமாட்சியின் திருமணத்தை காண வந்த விஷ்ணு பகவான், திருமணம் இடம் மாற்றப்பட்ட பின் இங்கேயே கோயில் கொண்டார் . இக்கோயிலின் சிறப்பம்சம் பணப்பிரச்னையால் தடை படும் திருமணங்கள் நடைபெற இக்கோயிலுக்கு வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

காஞ்சிபுரம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.