India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இதில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இதில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இதில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குன்றத்தூர்: கொல்லசேரியை சேர்ந்தவர் செல்வகுமார் (44). இவர் நேற்று முன்தினம் ஏரிக்கரை ரோடு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக பலியானார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச்.13) இரவு முதல் இன்று (மார்ச்.14) காலை வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று (மார்ச்.13) இரவு முதல் இன்று (மார்ச்.14) காலை வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, காஞ்சிபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். *ஷேர் பண்ணுங்க*

காஞ்சிபுரம் மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27237139) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும், பதிவு வசதி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.