Erode

News March 29, 2026

ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

image

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News March 29, 2026

ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

image

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News March 29, 2026

ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

image

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News March 29, 2026

ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

image

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News March 29, 2026

ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

image

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News March 29, 2026

ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

image

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News March 29, 2026

ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

image

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News March 29, 2026

ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

image

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News March 29, 2026

ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

image

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News March 29, 2026

ஈரோட்டில் கட்டு கட்டாக பணம்!

image

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

error: Content is protected !!