India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு முத்தம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,07,000/- பறிமுதல் செய்யப்பட்டது. கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இத்தொகை, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சார்நிலை கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குவதால் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக உள்ளது. இந்நிலையில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக உள்ளது. இந்நிலையில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக உள்ளது. இந்நிலையில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக உள்ளது. இந்நிலையில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக உள்ளது. இந்நிலையில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக உள்ளது. இந்நிலையில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக உள்ளது. இந்நிலையில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மதிமுக உள்ளது. இந்நிலையில் மதிமுகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.