India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க

தருமபுரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

தருமபுரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க

தருமபுரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 தர்மபுரி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. தொலைபேசி எண் : 1800 425 7017 whatsapp எண் :94439 47017. பாலக்கோடு- 04342 222045, பென்னாகரம்- 04342 255636, தருமபுரி-04342260038, பாப்பிரெட்டிப்பட்டி-04342 246544 அரூர் -04342 221400 என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <

தருமபுரி மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <

தருமபுரி மாவட்டத்தில் 12.40 லட்சம் வாக்காளர்களுக்காக 12 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக 7 மத்திய படை பிரிவினர் வந்துள்ளனர். 14 பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறல்கள் குறித்து ‘சி-விஜில்’ ஆப் மூலம் புகாரளித்தால், 100 நிமிடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வக்கீல் சந்தோஷ்சூரியன்(52), பெங்களூருவிலிருந்து கார் மூலம் கேரளா திரும்பிக் கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் தொம்பரகம்பட்டி அருகே டீ குடிக்கச் சாலையைக் கடந்தபோது, சேலம் நோக்கி வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வக்கீல் சந்தோஷ்சூரியன்(52), பெங்களூருவிலிருந்து கார் மூலம் கேரளா திரும்பிக் கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் தொம்பரகம்பட்டி அருகே டீ குடிக்கச் சாலையைக் கடந்தபோது, சேலம் நோக்கி வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.