India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் நிர்வாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் 800 காவலாளர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் இரு சக்கர வாகன சாகசங்களை தவிர்க்கும் வகையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் முக்கிய சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் பாதுகாப்பு பணி ஈடுபட்டு உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் டிசம்பர்-31 இன்று (1st Half) பென்னாகரம் காவல்துறை இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்: பென்னாகரம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், 94498170199, தலைமையில் பாபுசுரேஷ்குமார் பென்னாகரம் பி எஸ் 9498103661, முரளி ஒகேனக்கல் பி எஸ் 9498106526, செல்வமணி பென்னாகரம் டிராபிக் பி எஸ் 9498170003, தமிழரசி இண்டூர் பி எஸ் 9498110740 மேலும் அவசர உதவிக்கு 100 காவல் கட்டுப்பாட்டு அறை எண் :04342-233850
Sorry, no posts matched your criteria.