India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும். சென்னை மக்களே, இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள கோவையிலிருந்து சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில், விஜய் பரப்புரை மேற்கொள்ளும் இடத்தில் திரண்டிருந்தவர்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர். கணியூர் சுங்கச்சாவடியில் விஜயை வரவேற்க காத்திருந்த கோவை மாவட்டம் சூலூர் வேட்பாளர் சுகுமார் திடீரென மயக்கமடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது முதற்கட்டப் பிரச்சாரத்தை நேற்று இரவு நிறைவு செய்த நிலையில், இன்று காலை 2-ம் கட்ட வாக்கு சேகரிப்பை தீவிரமாக தொடங்கினார். ஒவ்வொரு வார்டாகச் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிய அவர், கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வருகிறார். மதியம் கோவை வந்தடையும் அவர், அங்கிருந்து கார் மூலம் அவிநாசி செல்கிறார். மாலை 3மணிக்கு அவிநாசியில் ரோடு ஷோ நடத்தும் விஜய், பின் பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் 8 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றுகிறார். இதை முன்னிட்டு கோவை (ம) திருப்பூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆன்லைனில் <
Sorry, no posts matched your criteria.