Coimbatore

News April 20, 2026

கிணத்துக்கடவு: பள்ளி மாணவி தற்கொலை

image

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

கிணத்துக்கடவு: பள்ளி மாணவி தற்கொலை

image

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

கிணத்துக்கடவு: பள்ளி மாணவி தற்கொலை

image

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

கிணத்துக்கடவு: பள்ளி மாணவி தற்கொலை

image

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2026

மேட்டுப்பாளையம் அருகே சோகம்

image

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்(46). இவரது மனைவிக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனவேதனையில் இருந்த கதிரேசன் வீட்டின் மாடியில் இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 20, 2026

மேட்டுப்பாளையம் அருகே சோகம்

image

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்(46). இவரது மனைவிக்கும், இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மனவேதனையில் இருந்த கதிரேசன் வீட்டின் மாடியில் இருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 15, 2026

மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

image

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

News April 15, 2026

மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

image

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

News April 15, 2026

மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

image

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

News April 15, 2026

மேட்டுப்பாளையத்திற்கு வரும் ஈபிஎஸ்!

image

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் ஏப்.16 ஆம் தேதி மேட்டுப்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனியில் மாலை 3 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

error: Content is protected !!