India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(34). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி குனியமுத்தூர் குளத்துபாளையம் அருகே டூவீலரில் சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17வயது மாணவி, பிளஸ்-1 பயின்று வந்தார். இவர் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடலை மீட்ட போலீசார், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.