India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை கருமத்தம்பட்டி ராம் நகரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உள்ளூர் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இச்சேனலில் இன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் லீக் ஆன ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இதுகுறித்து தவெக நிர்வாகி மோகனப்பிரியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், உரிமையாளர் பழனிச்சாமியை இன்று கைது செய்ததுடன், சேனல் அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர்.

நடிகரும், தவெக தலைவருமான விஜயின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ அண்மையில் இணையத்தில் கசிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் உள்ளூர் தொலைக்காட்சியில், இப்படம் தெளிவான HD தரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் அனுமதியின்றி ஸ்டிக்கர் ஒட்டியதை தட்டிக்கேட்ட பெண்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களை மிரட்டும் அராஜக போக்கை காவல்துறை ஒடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமெனவும் X தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <

கோவை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு. இங்கு <

கோவை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு. இங்கு <

கோவை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு. இங்கு <

கோவை மக்களே, உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு. இங்கு <

அதிமுகவின் கோட்டையான கோவையில் இந்த முறை தேர்தல் களம் அனல் பறக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி கோவையில் தனது செல்வாக்கைத் தக்கவைக்கத் தீவிர வியூகம் வகுக்க, செந்தில் பாலாஜி அரசின் சாதனைகளை முன்வைத்து கோட்டையை தகர்க்க போராடுகிறார். இந்த பலப்பரீட்சையில் யார் கை ஓங்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க!

கோவை மக்களே, ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
Sorry, no posts matched your criteria.