India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை வழக்கறிஞர்கள் பயிற்சி மையத்திற்கு இன்று வந்த மின்னஞ்சலில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்த போலீசார், மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பின், இது வெறும் மிரட்டல் புரளி என்பது உறுதியானது.

பட்டா மாற்றம் & நில அளவீடு: tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆவணங்கள் பதிவிறக்கம்: பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் (FMB) பெற eservices.tn.gov.in தளத்தைப் பயன்படுத்தலாம்.
வரைபடங்கள்: கிராம வரைபடம் மற்றும் நில அளவை எண் விவரங்களுக்கு tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை அணுகலாம். மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

கோவை மாவட்டம் காரமடை அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், அந்தோணி என்ற வாலிபரை அவரது நண்பர்கள் சிவக்குமார், சேகர், பச்சையன், சூர்யா, ஜீவா ஆகிய 5 பேர் சரமாரியாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கலகம் மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு டாக்டர்.ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க கோவை கலெக்டர் பவன் குமார் விடுத்த செய்திக்குறிப்பின் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 30-வயது இளம்பெண் தனது தாயாருடன் தனியே வசித்து அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இளம்பெண் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த அதே துணிக்கடை ஊழியர் மகேஷ் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் மகேசை நேற்று கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 30-வயது இளம்பெண் தனது தாயாருடன் தனியே வசித்து அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இளம்பெண் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த அதே துணிக்கடை ஊழியர் மகேஷ் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் மகேசை நேற்று கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 30-வயது இளம்பெண் தனது தாயாருடன் தனியே வசித்து அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இளம்பெண் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த அதே துணிக்கடை ஊழியர் மகேஷ் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் மகேசை நேற்று கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 30-வயது இளம்பெண் தனது தாயாருடன் தனியே வசித்து அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இளம்பெண் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த அதே துணிக்கடை ஊழியர் மகேஷ் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் மகேசை நேற்று கைது செய்தனர்.

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 30-வயது இளம்பெண் தனது தாயாருடன் தனியே வசித்து அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இளம்பெண் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த அதே துணிக்கடை ஊழியர் மகேஷ் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் மகேசை நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.