Coimbatore

News February 26, 2026

கோவை: கழுத்தை அறுத்து முதியவர் கொடூர தற்கொலை!

image

கோவை, குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோமராஜ் (77). இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது கயிறு அறுந்து விட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 26, 2026

மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு

image

மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை துவக்க பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாகவும், மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் வரும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேரும் முதல் 50 மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என அப்பள்ளி ஆசிரியர்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த அர்ப்பணிப்பு உணர்வு பொதுமக்களால் வெகுவாகவே பாராட்டப்பட்டு வருகிறது.

News February 26, 2026

மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு

image

மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை துவக்க பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாகவும், மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் வரும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேரும் முதல் 50 மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என அப்பள்ளி ஆசிரியர்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த அர்ப்பணிப்பு உணர்வு பொதுமக்களால் வெகுவாகவே பாராட்டப்பட்டு வருகிறது.

News February 26, 2026

மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு

image

மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை துவக்க பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாகவும், மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் வரும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேரும் முதல் 50 மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என அப்பள்ளி ஆசிரியர்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த அர்ப்பணிப்பு உணர்வு பொதுமக்களால் வெகுவாகவே பாராட்டப்பட்டு வருகிறது.

News February 26, 2026

மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு

image

மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை துவக்க பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாகவும், மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் வரும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேரும் முதல் 50 மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என அப்பள்ளி ஆசிரியர்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த அர்ப்பணிப்பு உணர்வு பொதுமக்களால் வெகுவாகவே பாராட்டப்பட்டு வருகிறது.

News February 26, 2026

மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு

image

மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை துவக்க பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாகவும், மாணவர்களின் வருகையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் வரும் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேரும் முதல் 50 மாணவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்படும் என அப்பள்ளி ஆசிரியர்கள் விளம்பரம் செய்து வருகின்றனர். ஆசிரியர்களின் இந்த அர்ப்பணிப்பு உணர்வு பொதுமக்களால் வெகுவாகவே பாராட்டப்பட்டு வருகிறது.

News February 25, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (25.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 25, 2026

கோவை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

கோவை மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்காம இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News February 25, 2026

லாட்டரி அதிபர் மனைவிக்கு புதிய பதவி

image

கோவை துடியலூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின், ஐஜேகே (IJK) கட்சியில் இருந்து விலகி கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தார். அவர் இணைந்த ஒரே வாரத்திலேயே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்குக் கட்சியின் மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பை வழங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசியல் களத்தில் இவரது குடும்பத்தினர் வெவ்வேறு முனைகளில் செயல்படுகின்றனர்:

News February 25, 2026

கோவை: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

image

மத்திய அரசின் மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதற்கு வருமானச் சான்றிதழ் அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது கோவை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!