Chennai

News January 13, 2026

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News January 13, 2026

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News January 13, 2026

சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு

image

தமிழகம் முழுவதும் வருகின்ற 17ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பண்டிகை நாள் என்பதால் சென்னை மெரினா கடற்கரைக்கு அதிகளவில் பொதுமக்கள் குடும்பமாக வந்து பொழுதை கழிப்பர். இதைக் கருத்தில் கொண்டு காணும் பொங்கல் பண்டிகையன்று மெரினாவில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமிஷ்னர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News January 13, 2026

சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு

image

தமிழகம் முழுவதும் வருகின்ற 17ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பண்டிகை நாள் என்பதால் சென்னை மெரினா கடற்கரைக்கு அதிகளவில் பொதுமக்கள் குடும்பமாக வந்து பொழுதை கழிப்பர். இதைக் கருத்தில் கொண்டு காணும் பொங்கல் பண்டிகையன்று மெரினாவில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமிஷ்னர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News January 13, 2026

சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு

image

தமிழகம் முழுவதும் வருகின்ற 17ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பண்டிகை நாள் என்பதால் சென்னை மெரினா கடற்கரைக்கு அதிகளவில் பொதுமக்கள் குடும்பமாக வந்து பொழுதை கழிப்பர். இதைக் கருத்தில் கொண்டு காணும் பொங்கல் பண்டிகையன்று மெரினாவில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமிஷ்னர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News January 13, 2026

சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு

image

தமிழகம் முழுவதும் வருகின்ற 17ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பண்டிகை நாள் என்பதால் சென்னை மெரினா கடற்கரைக்கு அதிகளவில் பொதுமக்கள் குடும்பமாக வந்து பொழுதை கழிப்பர். இதைக் கருத்தில் கொண்டு காணும் பொங்கல் பண்டிகையன்று மெரினாவில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமிஷ்னர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News January 13, 2026

சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு

image

தமிழகம் முழுவதும் வருகின்ற 17ம் தேதி காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பண்டிகை நாள் என்பதால் சென்னை மெரினா கடற்கரைக்கு அதிகளவில் பொதுமக்கள் குடும்பமாக வந்து பொழுதை கழிப்பர். இதைக் கருத்தில் கொண்டு காணும் பொங்கல் பண்டிகையன்று மெரினாவில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கமிஷ்னர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

News January 13, 2026

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (12.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 12, 2026

BREAKING: ஜன.23 சென்னை வரும் பிரதமர்

image

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் ஜன.23ஆம் தேதி மதுரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இடம் பின்னர் அறுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் பொதுக்கூட்டத் திடலை நயினார் இன்று மாலை ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 12, 2026

சென்னையில் கேஎஸ்.அழகிரி மனைவி காலமானார்

image

காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேஎஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65). இவர் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஜன.11) காலமானார். வத்சலாவின் இறுதிச் சடங்கு கடலூர் மாவட்டம், திருப்பணிநத்தம் கிராமத்தில் இன்று மாலை நடைபெற்றது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

error: Content is protected !!