India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

உங்களுக்கு இன்னும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரலையா? பரிசு தொகுப்பு வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என தெரிவித்தாலோ, தரமாக இல்லையென்றாலோ 1967 என்ற எண்ணில் நீங்கள் புகாரளிக்கலாம். மேலும், பரிசு வாங்க ரேஷன் கடை திறந்திருக்கா எனத் தெரிந்துகொள்ள PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது பற்றி நீங்கள் மெசேஜ் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஷேர்!

தர்மபுரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (57). இவர், சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் தங்கி, டிரை சைக்கிளில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். நேற்று சைக்கிளில் காய்கறி ஏற்றிக்கொண்டு திருவான்மியூர் – கொட்டிவாக்கம் நோக்கி செல்லும்போது பின்னால் டைல்ஸ் ஏற்றி வந்த லாரி மோதியதில் கோவிந்தராஜ் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான கோபால் வீரையா (39) என்பவரை கைது செய்தனர்.

செம்பியம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதே குடியிருப்பில் வசிக்கும் ஐடி ஊழியர் கந்தசாமி (40), ஜெபம் செய்வதாக கூறி அழைத்து சென்று, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கூச்சலிட்டு தப்பித்து பெற்றோரிடம் தெரிவிக்க, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கந்தசாமியை நேற்று கைது செய்தனர்.

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் திருநாளான 15.01.2026 (வியாழக்கிழமை) அன்று, சென்னை பிரிவு Southern Railway-க்கு உட்பட்ட கணினி பயணிகள் முன்பதிவு (PRS) மையங்கள், ஞாயிற்றுக்கிழமை நடைமுறையை போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 08:00 மணி முதல் மதியம் 14:00 மணி வரை முன்பதிவு சேவை வழங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.