India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளமாக Rs.44,900 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <

சென்னை, கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்தவர் ரத்தினகுமார். இவரது மகள் பிரியங்கா (16). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வந்தார். இந்நிலையில், அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், பெற்றோர் பிரியங்காவை கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் முனீர் பாஷா- பர்வீன். தம்பதியின் இளைய மகளான இரண்டரை வயது குழந்தைக்கு சளி அதிகரித்து, சில தினங்களாக மூச்சுத்திணறலால் அவதியடைந்து வந்தார். நேற்று காலை, குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னையில் இன்றும் (ஜன-14) பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இதுவரை பொங்கள் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் இன்றைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயண்டுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

சென்னையில் இன்றும் (ஜன-14) பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இதுவரை பொங்கள் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் இன்றைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயண்டுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

சென்னையில் இன்றும் (ஜன-14) பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இதுவரை பொங்கள் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் இன்றைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயண்டுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

சென்னையில் இன்றும் (ஜன-14) பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இதுவரை பொங்கள் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் இன்றைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயண்டுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

சென்னை மாவட்டத்தில் இன்று (13.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

ரயில்ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்யப்படும் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை 2026 ஜன.14 முதல் ஜூலை 14 வரை அமலில் இருக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் கூடுதல் கவுண்டர்கள், உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ரயில்ஒன் செயலி IRCTC Rail Connect, NTES, UTS on Mobile, RailMadad, Food on Track ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ஆம்னி பேருந்துகள் மூலம் பெருமளவில் மக்கள் பயணம் செய்துள்ளனர். 09.01.2026 முதல் 13.01.2026 வரை மொத்தம் 6,820 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,72,850 பயணிகள் சென்றுள்ளனர். குறிப்பாக 13.01.2026 அன்று மட்டும் 1,860 பேருந்துகளில் 74,400 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து கழகம் தகவல்.
Sorry, no posts matched your criteria.