India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

சென்னை பொங்கலை ஒட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தல் மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தொலைபேசி மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுந்செய்தி அல்லது குரல் பதிவாகவோ மக்கள் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்த ரவுடி ஆதியை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தின் போது பணியில் இருந்த மூன்று பெண் காவலர்கள் மற்றும் ஒரு ஆண்காவலர் என மொத்தம் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வர்த்தகம் செய்ய வணிகர்கள் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி தொழில் உரிமம் பெற உரிமக்காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே புதுப்பிக்க வேண்டும். தொழில் உரிமம் புதுப்பிக்க, நிலுவையின்றி தொழில் வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஏற்கனவே பெறப்பட்ட உரிமத்தின் நகல் மற்றும் கட்டணம் அவசியம் என தெரிவித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் ஏழை, விதவை, கணவன்&சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதன்படி, தையல் எந்திரம் & துணை சாதனங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு அருகில் உள்ள பொதுசேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு மாவட்ட சமூகநல அலுவலரை (044-25264568) தொடர்பு கொள்ளுங்கள்.*செம திட்டம். நண்பர்களுக்கு பகிரவும்*

சென்னையில் நாளையும் (ஜன-14) ம் தேதி பொங்கல் பரிசு வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. எனவே இதுவரை இந்த பொங்கள் பரிசு தொகுப்பை பெறாதவர்கள் நாளைய தினம் அந்தந்த ரேஷன் கடைகளுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயண்டுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<

பங்குச் சந்தையில் அதிக லாபம், ஆன்லைனில் பார்ட் டைம் வேலை, உடனடி ஆன்லைன் லோன் எனக் கூறி நடைபெறும் சைபர் பண மோசடிகள் அதிகரித்துள்ளன. சில சமயங்களில் இவை தற்கொலை வரை நீள்கின்றன. ஒருவேளை, நீங்களோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களோ சைபர் மோசடியால் பாதிக்கப்பட்டால் பயப்பட வேண்டாம். <

தற்போது பலரும் UPI மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், தவறுதலாக தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பிவிட்டால் கவலைப்பட வேண்டாம். உடனடியாக பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையேல், Google Pay (18004190157), PhonePe (8068727374), Paytm (01204456456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தை ஈஸியாக திரும்பப் பெறலாம். ஷேர்!

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் குப்பைகள் பயோ-மைனிங் தொழில்நுட்பம் மூலம் அகற்றப்படுகிறது. இதன் மூலம் 95 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ‘இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த கழிவு பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்ற நம்பிக்கை பிறக்கிறது’ என சென்னை மாநகராட்சியை பாராட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.