India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <

சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழே கிடந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மாவை, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்.

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-25332412. 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

தி.நகர் மகாராஜபுரம் பகுதியில் தூய்மை பணியாளர் பத்மா நேற்று நள்ளிரவில் தூய்மைபணி முடிந்து வீட்டிற்கு செல்லும்போது, குப்பையில் கவர் ஒன்று கிடந்துள்ளது. அதை பிரித்து பார்த்த போது, அதில் 45சவரன் நகை இருந்ததை அவர் கவனித்துள்ளார். அதன் பின் அந்த நகையை அதிகாரிகள் மூலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

1.முதலில் cmcell.tn.<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தினம் – 2026 விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் சார்பில் தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்பட்ட ரூ.1.88 கோடி மதிப்பீட்டிலான புதிய டபுள் டக்கர் பேருந்தை, சுற்றுலாத் துறை பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், அரசு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கே.கே நகர் பி.டி ராஜன் சாலையில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் பழைய குற்றவாளியான வைரமணி, வினோத்குமார், முருகன் ஆகியோர், அந்த மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளனர். தாங்கள் ரவுடி ராதாவின் ஆட்கள் எனக்கூறி, மசாஜ் சென்டரில் கத்திமுனையில் மாமூல் கேட்டு மிரட்டி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கே.கே.நகர் போலீசார், மூவரையும் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாநகரப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கான ‘சிங்கார சென்னை’ அல்லது ‘தேசிய பொதுப் போக்குவரத்து’ (NCMC) அட்டையை, இனி பேருந்து நடத்துனர்களிடமே நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ரூ.100 செலுத்தினால், அதில் ரூ.50 மதிப்பிலான பயணத்தை உடனடியாக மேற்கொள்ள முடியும். மீதமுள்ள தொகையை ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

சென்னை மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.