India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தவெக தேர்தல் அறிக்கையை விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுகிறார். இதில், கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக இதுகுறித்து தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத நிலையில், விஜய் புதிய வியூகத்தை வகுத்துள்ளாராம். தவெக தேர்தல் அறிக்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு என்ன?

தவெக தேர்தல் அறிக்கையை விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுகிறார். இதில், கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக இதுகுறித்து தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத நிலையில், விஜய் புதிய வியூகத்தை வகுத்துள்ளாராம். தவெக தேர்தல் அறிக்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு என்ன?

சென்னை, தி.நகரில் அனுமதியின்றி ‘ரோடு ஷோ’ நடத்தியதாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், நிபந்தனைகளை மீறியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி விஜய், புஸ்ஸி ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் அனுமதியின்றி ‘ரோடு ஷோ’ நடத்தியதாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், நிபந்தனைகளை மீறியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி விஜய், புஸ்ஸி ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் அனுமதியின்றி ‘ரோடு ஷோ’ நடத்தியதாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், நிபந்தனைகளை மீறியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி விஜய், புஸ்ஸி ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, தி.நகரில் அனுமதியின்றி ‘ரோடு ஷோ’ நடத்தியதாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், நிபந்தனைகளை மீறியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி விஜய், புஸ்ஸி ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

IPL-ல் இன்று பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கிய மும்பை அணி, தொடர்ச்சியாக ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்துள்ளது. முந்தைய போட்டியில் காயமடைந்த ரோஹித் சர்மா களமிறங்குவாரா என்பது சந்தேகமாக உள்ளது. மறுபுறம், PBKS தொடர்ச்சியான வெற்றிகளுடன் ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தவெக தேர்தல் அறிக்கையை விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுகிறார். இதில், கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக இதுகுறித்து தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத நிலையில், விஜய் புதிய வியூகத்தை வகுத்துள்ளாராம். தவெக தேர்தல் அறிக்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு என்ன?

சென்னை, தி.நகரில் அனுமதியின்றி ‘ரோடு ஷோ’ நடத்தியதாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரப்புரைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், நிபந்தனைகளை மீறியது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி விஜய், புஸ்ஸி ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அப்புனு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக தேர்தல் அறிக்கையை விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடுகிறார். இதில், கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக இதுகுறித்து தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத நிலையில், விஜய் புதிய வியூகத்தை வகுத்துள்ளாராம். தவெக தேர்தல் அறிக்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் அறிவிப்பு என்ன?
Sorry, no posts matched your criteria.