India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலை காரணமாகவோ, நீண்ட பயணத்தின் போதோ சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் எவ்வளவு பிரச்னைகள் உண்டாகும் தெரியுமா? *தொடர்ந்து நீங்கள் இதுமாதிரி செய்யும்போது, நாளடைவில் அழுத்தம் காரணமாக சிறுநீர்ப்பை தசைகளும், இடுப்பு தசைகளும் வலுவிழக்கும். *சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். *சிறுநீரகம் செயலிழக்கலாம். *கற்கள் உண்டாகும். ஆகவே, இனிமேல் அடக்கி வைக்காதீங்க, தவிர்க்க முயற்சியுங்கள். SHARE IT

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் (ஏப்.16) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெறும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். கட்சி பிரதிநிதிகளின் முன்பு தேர்தல் அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொள்வார்கள்.

ஏப்.16 உடன் 1-9 வகுப்புகளுக்கு தேர்வு முடிவடைகிறது. இதனிடையே, நாளை தேர்வு கிடையாது என்பதால், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தல் பணியில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடையாது என்றும், அவர்கள் நாளை வழக்கம்போல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே, இன்றும் மாணவர்கள் விடுமுறையில் உள்ளனர்.

நீங்கள் AC-யை சரியாக பயன்படுத்தினாலே, EB பில்லை குறைக்கலாம். AC-யை 18 C-ல் வைத்து தினம் 8 hrs பயன்படுத்தினால், ஒரு நாளைக்கு ₹96 (12 யூனிட் X ₹8), அதாவது மாதம் ₹2,880 செலவாகும். இதையே 24 C-ல் வைத்தால் ஒரு நாளைக்கு 8 யூனிட் தான் செலவாகும். அதன்படி (8 X ₹8 X 30 நாள்கள்) மாதத்துக்கு ₹1920 தான் செலவாகும். அதாவது, ₹2,880 -₹1920 = ₹960 மிச்சமாகும். <<17701011>>24 C-ல் வைப்பதுதான்<<>> உடல்நலத்துக்கும் நல்லதாகும்.

டைட்டானிக் படத்தின் சோக நிகழ்வு, உண்மையிலேயே 114 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்(ஏப்.14) நடந்தது. மூழ்காத கப்பல் என்று கூறப்பட்ட RMS Titanic, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் ஹார்பரிலிருந்து தன் முதல் பயணத்தை தொடங்கிய 4-வது நாள் இரவில், பெரும் பனிப்பாறை மோதியதில் நிலைக் குலைந்து மூழ்கியது. இதில் 1500 பேர் உயிரிழக்க, 700 பேர் மீட்கப்பட்டனர். ஆனால், படத்தில் வரும் ஜாக், ரோஸ் கேரக்டர் மட்டும் கற்பனையே.

திருப்பூர் பிரசாரத்திற்காக கோவையில் இருந்து NH வழியாக விஜய் பயணித்து கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் இடதுபுறம் தவெக தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வண்டிகளில் விஜய்யின் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். இதனால் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தவெகவினரின் விதிமீறலால் விபத்து ஏற்படும் சூழலும் உருவானது.

இந்திய ராணுவம் சுவாரஸ்யமான மற்றும் புதுமையான ட்ரோன் எதிர்ப்பு உத்தியை அறிமுகம் செய்துள்ளது. ரேடார் இல்லாத மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் ட்ரோன்களை அழிக்க அர்ஜூன் என்ற கழுகை பயிற்சியளித்து தயார்படுத்தியுள்ளது. அதேநேரம் கண்காணிப்புக்கு உதவும் வகையில் இதன் தலையில் சிறிய கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கழுகு, ‘Spy Bird’ அல்லது ‘Anti-Drone Eagle’ என்று அழைக்கப்படுகிறது.

CSK-வுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற KKR பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. DC-க்கு எதிராக 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற CSK, இப்போட்டியிலும் ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. மறுபுறம், ஒரு வெற்றியை கூட பெறமுடியாமல் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் KKR உள்ளது. காயத்தில் இருந்து மீண்ட வருண் சக்கரவர்த்தி அணிக்கு திரும்பியுள்ளார். CSK பிளேயிங் 11-ல் மாற்றமில்லை.

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மெக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் இது தான் திமுக அரசின் சாதனை என EPS குற்றம்சாட்டினார். தேனியில் TTV-யுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், விவசாயிகள் மீது ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. முல்லை பெரியாறு அணை பற்றி ஸ்டாலின் சிந்திக்கவில்லை. கேரள CM-யிடம் பேசி திமுக அரசு தீர்வு காணவில்லை என்றார். மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமாக பொய் சொல்லி வாக்கு கேட்கும் CM ஸ்டாலின் தேவையா எனவும் கேள்வி எழுப்பினார்.
Sorry, no posts matched your criteria.