India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <

விருதுநகர், தும்முசின்னம்பட்டியை சேர்ந்தவர் சோலையன். இவர் மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் சோலை செல்வம் ஆகியோருடன் காரில் குல தெய்வ கோவிலுக்கு சென்று விட்டு, அருப்புக்கோட்டை – சாயல்குடி சாலையில் வந்த போது, டூவீலர் மீது மோதாமலிருக்க காரை திருப்பிய போது, எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விஜயலட்சுமி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

செண்பகத்தோப்பு பகவதி நகர் பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்தையா (59). இவரது மனைவி சின்னத்தாய் (50). இருவரும் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழுவில் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பாததால், முத்தையா தேடிச் சென்ற நிலையில், ஓடை பகுதியில் மலைப்பாம்பு கடித்து (சுற்றியதில்) உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<

தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழு தொடங்கி 6 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் இந்த கடனை பெற முடியும். மேலும் இந்த கடனை பெற கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு வங்கிகள், கடன் சங்கங்கள் <

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க

விருதுநகர் மக்களே; உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

விருதுநகர் மக்களே; உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

விருதுநகர் மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

சிவகாசி அருகே போலீஸ் ரோந்தில் பாரைப்பட்டியில் சஞ்சீவ்பாபு (62) ரூ.4.64 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பாதுகாப்பின்றி பதுக்கியதற்காக கைது செய்யப்பட்டார். நாரணாபுரத்தில் அனிதா(36) என்பவர் கடை பின்புறம் பேக்கிங் செய்தது தெரியவந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் 57 பெட்டிகளில் இருந்த ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sorry, no posts matched your criteria.