India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 24 முதல் மே 24 வரை பொருட்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏழாயிரம்பண்ணை அருகே அச்சங்குளத்தை சேர்ந்தவர் மதிச்செல்வம் (55). பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவர் நள்ளிரவில் பெருமாள் கோவில் அருகே உடலில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடைந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

ஸ்ரீவி.,அங்குராஜ் நகரை சேர்ந்த சுந்தரராஜ மன்னன்(42) ஸ்ரீவி.,அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு சங்கரன்கோவில் சென்ற போது மர்மநபர்கள் இவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.25,000 கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதேபோல் மல்லி நியூ ஹவுசிங் போர்டை சேர்ந்த கல்லூரி பெண் பேராசிரியர் வீட்டில் 2 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டரை புக் செய்ய போனில் இருந்து SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் REFILL என டைப் செய்து 7718955555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், HP சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு அனுப்பி கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இனி கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல தேவையில்லை. SHARE பண்ணுங்க.

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603
▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100
▶️விபத்து உதவி எண் -108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101
▶️விபத்து அவசர வாகன உதவி -102
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – புகார் எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603
▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100
▶️விபத்து உதவி எண் -108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101
▶️விபத்து அவசர வாகன உதவி -102
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – புகார் எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603
▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100
▶️விபத்து உதவி எண் -108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101
▶️விபத்து அவசர வாகன உதவி -102
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – புகார் எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் -04562 – 252600, 252601, 252602, 252603
▶️காவல் கட்டுப்பாட்டு அறை -100
▶️விபத்து உதவி எண் -108
▶️தீ தடுப்பு, பாதுகாப்பு -101
▶️விபத்து அவசர வாகன உதவி -102
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பேரிடர் கால உதவி – 1077
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு – புகார் எண் – 9443967578 *ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.